Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, August 18, 2012

நேற்று மாத்தளை உகுவெல பிரதேசத்தில் பிடிக்கப்பட்டது இலங்கையின் மிகப்பெரிய மலைப் பாம்பு.


இலங்கையில் இதுவரை பிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரிய மலைப்பாம்பு எனக் கருதப்படும் 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நேற்று (16) மாத்தளை உகுவெல பிரதேசத்தில் பிடிக்கப்பட்டது.
இதனை எடை 122 கிலோகிராம் என வனசீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மலைப்பாம்பு எலஹெர கிரிதலே புனித பூமியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதே பிரதேத்தில் இதற்குச் சமாந்தரமான மலைப்பாம்பொன்று பிடிக்கப்பட்டு, பாதுகாப்பான வனப்பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment