Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 12, 2012

அனுமதிப்பத்திரம் இன்றி போக்குவரத்தில் ஈடுபட்டால் 2 லட்சம் அபராதம்: 2 1/2 வருட சிறை


போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி, போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக புதிய தண்டணை நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.வி. ரத்நாயக்க தெரிவித்தார். 

இதன்படி போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இன்றி போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களிற்கு இரண்டு லட்சம் ரூபா அபராதமும் இரண்டரை வருட சிறைத் தண்டணையும் விதிக்கப்படவுள்ளது. 

எனினும் இத் தண்டணை தற்போது நடைமுறையில் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

ஹக்மண, முலடின பஸ்தரிப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

(அத தெரண தமிழ்) 

No comments:

Post a Comment