Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 12, 2012

அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறின் மீண்டும் போராட்டம் தொடரும்!

தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தமது கோரிக்கைகளை பெற்றுக் கொள்ள முடிந்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதற்காக நூறு நாட்களுக்கு மேல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டி ஏற்பட்டதாக அந்த சம்மேளனத்தின் உப தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

அரசு உறுதியளித்தது போன்று கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் மீண்டும் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டி ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment