Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 12, 2012

நாட்டை சீர்குலைக்கும் திட்டத்தில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் - ஜனாதிபதி

தெங்கு செய்கையை வீணாக்கும் மைடா கிருமிநாசினி போன்று சமூகத்தை சீரழிக்க பல சக்திகள் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சில அரச சார்பற்ற நிறுனங்கள் சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


சர்வதேச தேங்காய் தினத்தை கொண்டாடும் முகமாக அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 

அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு சமூகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டியது அரசாங்கத்திடம் உள்ள மிகப்பெரிய சவால் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment