Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

ரிசானா தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் – சவூதி அரேபிய அரசாங்கம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் பதிமா ரிசானா ராபீக் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரிசானா விடுதலை

தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த இலங்கை சட்ட மா அதிபர் நேரில் விஜயம் செய்ய வேண்டுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் குவைட்டில் நடைபெற்று முடிந்த ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை அமர்வுகளின் போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சல்மன் பின் அப்துல்அசீஸ் அல் சவூட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ரிசானாவின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த சட்ட மா அதிபரை அனுப்பி வைக்குமாறு சவூதி அரேபிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment