Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, June 29, 2012

மீட்பு நடவடிக்கை.

வவுனியா சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களினால் பணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் மூன்று சிறை அதிகாரிகளை  மீட்பதற்கான நடவடிக்கையில் வவுனியா பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தற்போது ஈடுபட்டிருப்பதை படங்களில் காணலாம். thanks tamilmiror.

1 comment:

  1. விசேட அதிரடிப்படை மற்றும் படையினர்களின் தலையீட்டால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

    ReplyDelete