Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, July 02, 2012

காற்றின் அகோரம்...02.07.2012

கொழும்பில் இன்று காலை வீசிய டோர்னாடோ சுழற்காற்றின் காரணமாக பம்பலப்பிட்டி சகார வீதியிலுள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகள் சிலவற்றை படங்களில் காணலாம். இதேவேளை, இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் பலத்த காற்றுவீசியது. இதனால் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய சுகாதாரப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பிதிஸாநாயக்க உரையாற்றிய மேடையும் சேதமடைந்துள்ளதை படங்களில் காணலாம். 







thanks tamilmirror

No comments:

Post a Comment