Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, July 26, 2012

முதூரில் கடலில் குழிக்கச் சென்ற 3 இளைஞர்கள் மரணம்.

மூதூர் கடற்கரையில் குழிக்கச்சென்ற மூன்று இளைஞர்கள்
இர்பான், சகீ. றிஜான்
என்பவர்கள் கடலில் மூழ்கி மரணித்துவிட்டதாக எமது செய்தியாளர் இம்போர்ட் நியுஸுக்கு தெரிவித்தார் அச்செய்தியில் குறிப்பிட்டதாவது இன்று மாலை 26.07.2012 கடலுக்கு குழிக்கவென சென்ற இவர்கள் திரும்பி வீடுவரவில்லை என்றும் தகவலறிந்து குடும்பத்தினர் அயலவர்கள் தேடிச்சென்றதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment