Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, August 26, 2012

5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் 3 லட்சம் மாணவர்கள் தோற்றுகின்றனர்

நாளை நடைபெறவுள்ள 2012 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2803 நிலையங்களில் நடைபெறவுள்ளது. 

நாளைய பரீட்சையில் 3,18,416 மாணவர்கள்தோற்றவுள்ளனர். இவர்களில் 77,926 தமிழ் மொழி மூலமான மாணவர்களும் உள்ளடங்குவதாக பரிட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பரீட்சைக்கு நீலம் அல்லது கருப்பு நிற பேனை அல்லது தடித்த முனை உள்ள பென்சிலை பாவிக்கும் படியும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment