Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, August 27, 2012

காலியில் முஸ்லிம் குழுக்களிடையே மோதல் – பொருட்களுக்கு சேதம் – இருவர் கைது

காலி – கிங்தொட – கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இருதரப்புக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக குறித்த நிலையத்திற்கு தீவைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
85 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது சேதமடைந்தாக கணக்கிடப்பட்டுள்ளது.

கிங்தொட பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகவே இருதரப்புக்கும் இடையில் கருத்து முறுகல் இருந்து வந்ததாக தேசிய ஐக்கியத்திற்கான சர்வமதங்கள் கூட்டமைப்பின் இணைத்தலைவர் அல்ஹாஜ் ஹசன் மௌலான  தெரிவித்தார்.. 
சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிங்தொட்ட பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment