Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, September 16, 2012

திருமண வைபவத்திற்குச் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருமண வைபவம் ஒன்றிற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி - கொழும்பு வீதியின் தடெல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் சாரதியின் நித்திரைக் கலக்கமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்கு முகங் கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment