Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, September 27, 2012

மோதரையில் இளைஞர் அடித்துக் கொலை

மோதர - மட்டக்குளி - தொட்டுபொல வீதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (26) இரவு 8 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக மோதர பொலிஸார் தெரிவித்தனர். 

கொலை செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞராவார். இவர்
வசித்து வந்த வீட்டில் தனியார் ஆலயம் ஒன்று இயங்கியதாகவும் அதில் குறித்த இளைஞரும் அவரது தந்தையும் பூஜை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்து கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். 

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment