Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

நுளம்பு பெருக உதவினால் இனி 5000 ரூபா அபராதம்

நுளம்பு இனவிருத்தி சட்டத்தின் படி நுளம்பு பரவ துணைபோகும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 5000 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்த அமைச்சரவை பத்திரத்தை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

சமர்பித்ததோடு அதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி நுளம்பு பெருகுவதை தடுக்காமல் இருக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment