Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, October 22, 2012

மன்னாரில் அதிசய நெல்லி

மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வளர்ந்து வந்த நெல்லி மரம் ஒன்று அதிசயமான முறையில் காய்த்துள்ளது.
இரு வித்திலைத்தாவரமான குறித்த நெல்லி மரத்தின் இலைப்பகுதியில்
நெல்லி காய்கள் காய்த்துள்ளன. இரு வித்திலைத்தாவரமான நெல்லி மரம்> தண்டு மற்றும் கிளைப்பகுதிகளிலே காய்ப்பது வழமை.
எனினும் அதிசயமான முறையில் குறித்த நெல்லிமரத்தின் இலையில் நெல்லி காய்கள் காய்த்திருப்பமையினால் அப்பகுதி மக்கள் அதிசயமாக அதனை பார்வையிட்டுச் செல்லுகின்றனர்.

No comments:

Post a Comment