Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, October 22, 2012

மட்டக்களப்பு மாணவர்கள் தலை கவசம் அணிவது கட்டாயம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் சீருடையில் மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது தலை கவசம் அணிவது அவசியமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.


பாடசாலை மாணவர்கள் தலை கவசம் அணியாது செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள், மரணங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வனை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெளிவுபடுத்தும் கூட்டமொன்று மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (21) இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி கிங்ஸிலி குணசேகர உள்ளிட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment