மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை கல்லூரி அதிபர் ஏ.எஸ். உபைத்துல்லா தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கைரீதியிலும் மாகாண மட்டத்திலும் பல்வேறு ஆக்கப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் அரசாங்கப்பரிட்சைகளில் அதி திறமை காட்டிய மாணவர்களுக்கும்
இவ்விழாவின் போது பரிசில்களும் சான்றிதலழ்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி, பிரதிக்கல்விப் பணப்பாளர் எம்.எம்.ஜவாத்,மூதூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எஸ்.எம்.தாரிக், பிரதேச சபை உறுப்பினர் பி.நசீர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பீ.கே. களீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் போது பரிசில்களும் சான்றிதலழ்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி, பிரதிக்கல்விப் பணப்பாளர் எம்.எம்.ஜவாத்,மூதூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எஸ்.எம்.தாரிக், பிரதேச சபை உறுப்பினர் பி.நசீர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பீ.கே. களீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment