கடந்த 9ம் திகதி இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பணிப்பகிஷ்கரிப்பை கைவிட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தன்னிடம் இணங்கியதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்கனவே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு இணக்கம் இல்லாவிட்டால் புதிதாக உடன்படிக்கை செய்து கொள்ள தயார் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்கனவே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு இணக்கம் இல்லாவிட்டால் புதிதாக உடன்படிக்கை செய்து கொள்ள தயார் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment