Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 12, 2012

முன்னாள் புலி சந்தேகநபர் நீதிமன்றுள் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி

மொனராகலை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பிளேட் ஒன்றினால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.


பின்னர் அவர் மொனராகலை சிரகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கழுத்தை அறுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment