மப்றூக்
கலை, இலக்கியச் செயற்பாடுகளில் இவர் சுமார் 35 வருட காலமாக ஈடுபட்டு வருகின்றார். முகங்கள், சாமரையில் மொழிகலந்து போன்ற கவிதைத் தொகுதிகளும், நெருப்பு வாசல் எனும் சிறுகதை தொகுதியும் இவருடைய படைப்பு நூற்களாகும்.
தபால் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அன்புடீன் - பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் பொஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாபூஷணம் அன்புடீன் - இந்த வருடத்துக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
றுப்பு வாய்ந்த பதவிகளை வகித்து வருகின்றார்.
அன்புடீன் உட்பட - 09 தமிழ், முஸ்லிம்கள் மேற்படி முதலமைச்சர் விருதினைப் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலக்கியம், கவிதை, சிறுகதை, கலை போன்ற துறைகளில் உயர்வான ஆக்கப் பணி புரிந்தமைக்காகவே இவர்களுக்கு இவ் விருது வழங்கப்படவுள்ளது.
திருகோணமலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவில், இவகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.


No comments:
Post a Comment