Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, October 22, 2012

மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் பலி: தந்தை, மகன் படுகாயம்

அநுராதபுரம் - கம்பிரிகஸ்வெவ வீதியின் ரலபனாவ பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன், மனைவி மற்றும் 11 வயது மகன் ஆகியோர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 28 வயது மனைவி உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment