Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, November 08, 2012

பிரதம நீதியரசர் சட்டத்தரணிகளின் ஊடாக ஊடகங்களுக்கு விளக்கம்


பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க சட்டத்தரணிகள் ஊடாக ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.


நீலகாந்தன் சட்டத்தரணிகள் நிறுவனம் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.
கடந்த காலங்களைப் போன்றே கடமைகளை ஆற்றி வருகின்றேன். பக்கச்சார்பின்றி தொடர்ந்தும் கடமையாற்றுவேன்.
அச்சமின்றி நாட்டின் நீதியை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன் என பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளதாக நீலகாந்தன் சட்டத்;தரணி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதனை நிரூபிக்க முடியும் என சட்டத்தரணி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment