தாதியாக பணியாற்ற தனது தந்தை இடமளிக்காத காரணத்தால் மனமுடைந்த யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காலி - ரத்கம, புத்தியவத்த பகுதியில் விடொன்றில் குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யவுதிக்கு வயது 20 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி - ரத்கம, புத்தியவத்த பகுதியில் விடொன்றில் குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யவுதிக்கு வயது 20 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment