Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, November 10, 2012

கட்டுகஸ்தோட்டையில் தாயின் கள்ளக் காதலனால், அசிட் வீச்சுக்குள்ளாகிய 19 வயது யுவதி


தாயின் கள்ளக் காதலனால், அசிட் வீச்சுக்குள்ளாகி 19 வயது யுவதி மற்றும் அசிட் வீசியவவரும் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் கண்டி போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலதெனிய பிரதேசத்தில் இச் சம்பவம இடம் பெற்றுள்ளது.
கணவனை இழந்த இப் பெண் அப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு வைத்திரந்ததுள்ளார். இப் பெண்ணின் மகளான 19 வயதுடைய யுவதி ஆடை தொழிற் சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளால். பின்னர் தாயின் கள்ளக் காதலன் ஆரம்பித்து நடத்தும்  வர்த்தக நியைம் ஒன்றில் வேலைக்கு தாயும் மகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இவரும் தங்கி இருக்கும் போது தாயின் கள்ளக் காதலன் மற்றுமொரு திருமணம் செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. அன்று முதல் தாயும் மகளும் அவருடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் விளைவாக  தாயின் காதலன் 19 வயதுடைய யுவதிக்கு அசிட் வீசியுள்ளதுடன்; கடும் காயம் ஏற்பட்டுள்ளது.  
அதே நேரம் அசிட் வீசப்பட்டதாக கூறப்படும் தயின் கள்ளக் காதலனும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் இருவரும் கண்டி போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மெலதிக விசாரணைகளை நடாத்துகிளன்றர்.

No comments:

Post a Comment