Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, July 21, 2012

முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினால் கிழக்கு தேர்தல் களம் சுவாரசியம் அடைந்துள்ளது





(அத தெரண ) 










சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவின் காரணமாக கிழக்கு தேர்தல் முடிவு கேள்விக்குறியாகியுள்ளது என அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து போட்டியிட்டால் முடிவைப் பற்றி யாரும் எந்தவித சந்தேகமும் கொள்ளப் போவதில்லை ஆனால் தனித்து போட்டியிட்டதன் காரணமாவே தேர்தல் முடிவு கேள்விக் குறியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதன் காரணமாக கிழக்கு தேர்தல் களம் சுவாரசியம் அடைந்துள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு கட்சி போராளிகளின் அழுத்தம் காரணமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment