Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, July 27, 2012

ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்

















அமைச்சர் ரிசாட் பதியுதினின் செயற்பாடுகளை ஆதரித்தும், அவருக்கெதிரான பொய்க்குற்றச்சாட்டுக்களை கண்டித்தும், மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறும், உப்புக்குளம் முஸ்லிம்களின் மீன்பிடி துறையை மீண்டும் அவர்களுக்கு வழங்குமாறும் கோரி  பல அமைப்புகள் ஒளுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இன்று  வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை ஆகிய  ஜூம்ஆப் பள்ளிவாசல்கள்
முன்பாக நடைபெற்றன.

(பட உதவி நன்றி கலசம்)

No comments:

Post a Comment