Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, August 29, 2012

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்மாந்துறை 65 வயது பெண் ஸ்தலத்தில் உயிர் இழந்தார்.


(சம்மாந்துறை செய்தியாளர் பர்ஹான்)
இன்று பகல்12 மணியளவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்மாந்துறை செந்நெல் கிராமம் 2 யை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முக்குலுத்தும்மா வயது 65 ஸ்தலத்தில் உயிர் இழந்தார்.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவது குறித்த நபார் தனது தென்னம் தோப்பில் கிடுகு இளைத்துக்கு கொண்டிருந்த போது குறித்த நபாரை அவ்விடத்தில் இருந்து தூக்கி கொண்டு சென்று வேறு ஒரு இடத்தில் மிதித்துக் கொண்டது

இது தொடர்பில் மேலும் அறிய வருவது மல்வத்தை மஜீத் புரத்தில் கூட்டாக நின்று கொண்டிருந்த யானை கூட்டத்தை வன விளங்கு அதிகாரிகளின் உதவியுடன் காட்டுக்கு விரட்டும் நடவடிக்கையின் பொது ஒரு யானை தனித்து வேறாகி மஜீத் புரம் பண்டு வீதிநூடக வந்து கொண்டிருந்த வேளையில் அவ வீதிநூடக வந்து கொண்டிருந்த ஆட்டோ வாகனத்தை மரித்த வேளையில் சாரதி ஆட்டோ வாகனத்தை விட்டு தப்பியுள்ளார்  ஆட்டோ வாகனத்தை நாசப்படித்தி விட்டு சென்னால் கிராமம் நோக்கி சென்று இட்சம்பவத்தை நிகழ்த்தி உள்ளது 


No comments:

Post a Comment