Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, August 16, 2012

சிரேஷ்ட அமைச்சரின் அலுவலகத்திற்கு சீல் வைப்பு

TM
கேகாலை பிரதேச செயலக வளாகத்தில் உள்ள சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரட்னவின் அலுவலகத்திற்கு கேகாலை பிரதேச செயலாளரும் பொலிஸாரும் இணைந்து சீல் வைத்துள்ளனர். 

அரசியல் நடவடிக்கைகளுக்காக கேகாலை பிரதேச செயலக வளாகம் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டின் காரணமாக இந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது.


சப்ரகமுவ பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும் சிரேஷ்ட அமைச்சரின் புதல்வாரன பராக்கிரம அதாவுட,  மற்றுமொரு வேட்பாளரான ஜயதிலகே பொடி நிலமே ஆகியோரின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் கேகாலை பிரதேச செயலக வளாகத்தில் காணப்பட்டதாக கேகாலை மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளர் நாமல் தலங்கம தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment