Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

எசிட் வீசிய எழுவருக்கு 10-20 வருட சிறை

எசிட் வீச்சு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட 7 சந்தேகநபர்களுக்கு 10 தொடக்கம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கண்டி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கண்டி தணிக்கை கண்காணிப்பாளர் லலித் அபன்வல என்பவர் மீது எசிட் வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக குறித்த 7 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த எசிட் வீச்சுத் தாக்குதல் 2002ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிகளுக்கு 10-20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment