தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் தயாரிக்கப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்கள் வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா - செட்டிக்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பட்டாசு மருந்துகளை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 42 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் அவுஸ்திரேலிய தயாரிப்பு தொழிநுட்ப கருவி, இந்திய தயாரிப்பு கைக்குண்டுகள் 6, 3 கிளைமோர், வெடிபொருட்கள் 100 கிராம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - செட்டிக்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பட்டாசு மருந்துகளை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 42 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் அவுஸ்திரேலிய தயாரிப்பு தொழிநுட்ப கருவி, இந்திய தயாரிப்பு கைக்குண்டுகள் 6, 3 கிளைமோர், வெடிபொருட்கள் 100 கிராம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment