பாகிஸ்தானில் தலிபான்களின் கடும்போக்குக்கு எதிராகக் குரல்கொடுத்ததன் விளைவாக அண்மையில் சுடப்பட்ட 14 வயதான மலாலா யூசுப்சாய் என்ற சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலாலா யூசுப்சாய் சுவட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் கடும்போக்கு மற்றும்
பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் பி.பி.சி ஊடாக வெளியுலகுக்கு
மலாலா யூசுப்சாய் சுவட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் கடும்போக்கு மற்றும்
பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் பி.பி.சி ஊடாக வெளியுலகுக்கு
தெரியப்படுத்தி வந்தார்.
அவர் வசித்து வந்த பகுதியில் பெண்களுக்கான கல்வியுரிமை தலிபான்களால் மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலா குரல்கொடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மலாலா யூசுப்சாய் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது தலிபான்களால் சுடப்பட்டார்.
அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததுடன் அவர் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தனது சொந்த இடமான மின்கோராவிலிருந்து பெஸாராவருக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார்.
ஆரம்பத்தில் அவரது நிலைமை மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவரது தலையில் இருந்த குண்டும் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தனது சொந்த இடமான மின்கோராவிலிருந்து பெஸாராவருக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார்.
ஆரம்பத்தில் அவரது நிலைமை மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவரது தலையில் இருந்த குண்டும் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் வசித்து வந்த பகுதியில் பெண்களுக்கான கல்வியுரிமை தலிபான்களால் மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலா குரல்கொடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மலாலா யூசுப்சாய் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது தலிபான்களால் சுடப்பட்டார்.
அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததுடன் அவர் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தனது சொந்த இடமான மின்கோராவிலிருந்து பெஸாராவருக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார்.
ஆரம்பத்தில் அவரது நிலைமை மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவரது தலையில் இருந்த குண்டும் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தனது சொந்த இடமான மின்கோராவிலிருந்து பெஸாராவருக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார்.
ஆரம்பத்தில் அவரது நிலைமை மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவரது தலையில் இருந்த குண்டும் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment