அரச தாதி உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 23 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய தேவைகளை நிறைவேற்றுமாறு கோரி இன்று (10) இலங்கையிலுள்ள சகல வைத்தியசாலைகள் முன்பாகவும் தாதி உத்தியோகஸ்தர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
கல்முனை பிரதேசத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும்
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் பணியாற்றும் தாதி உத்திகல்முனை பிரதேசத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும்
யோகஸ்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
” அரசே தாதியர்கள் கொரிக்கைகளை நிறைவேற்றுங்கள், மேலதிக நேரக் கொடுப்பனவை கொடுங்கள், தாதியர்களுக்கான புதிய சட்ட யாப்பை அமுல்படுத்துங்கள், வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக அங்கீகரியுங்கள், இடர் கொடுப்பனவு மற்றும் உபகரண கொடுப்பனவுகளை அதிகரித்துக் கோடு, பட்டதாரி தாதியர்களை அரச சேவையில் உடன் இணைத்துக் கொள் என்பன போன்ற பல வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
” அரசே தாதியர்கள் கொரிக்கைகளை நிறைவேற்றுங்கள், மேலதிக நேரக் கொடுப்பனவை கொடுங்கள், தாதியர்களுக்கான புதிய சட்ட யாப்பை அமுல்படுத்துங்கள், வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக அங்கீகரியுங்கள், இடர் கொடுப்பனவு மற்றும் உபகரண கொடுப்பனவுகளை அதிகரித்துக் கோடு, பட்டதாரி தாதியர்களை அரச சேவையில் உடன் இணைத்துக் கொள் என்பன போன்ற பல வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.




No comments:
Post a Comment