Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 11, 2012

சட்டவிரோத மின்சார இணைப்பு மூலம் ஒரு கோடியே 65 இலட்ச ரூபா இழப்பு - இலங்கை மின்சார சபை

சட்டவிரோதமாக மின்சார இணைப்பைப் பெற்ற 334 பேர் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.


இதன் மூலம் மின்சார சபைக்கு சுமார் ஒருகோடியே 65 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் விசாரணை முகாமையாளர் எல்.சேனாரத்ன குறிப்பிட்டார்.

கைதானவர்களிடம் இருந்து 38 இலட்சத்து 64 ஆயிரம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment