பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வந்த பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை இன்றுடன் கைவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதன்படி நாளைமுதல் தமது பணிக்கு திரும்பவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களது பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் அத தெரணவிற்குத் தெரிவித்தார்.
இதன்படி நாளைமுதல் தமது பணிக்கு திரும்பவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களது பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் அத தெரணவிற்குத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment