Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 11, 2012

சீனி விற்பனையில் மோசடி - கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய முகாமையாளருக்கு விளக்கமறியல்

சலுகை விலையில் விற்பனை செய்வதற்காக விநியோகிக்கப்பட்டிருந்த ஒரு தொகை சீனியை மோசடியாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய முகாமையாளர் ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



சந்தேகநபர்கள் அநுராதபுரம் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான சந்திம எதிரிமான்ன முன்னிலையில் இன்று ஆஜர்செய்யப்பட்டனர்.

அநுராதபுரம் பகுதி வர்த்தகர் ஒருவருக்கு சுமார் இரண்டாயிரம் கிலோகிராம் சீனியை அதிக விலைக்கு விற்றமை குறித்து விலச்சிய, பேமடு கூடடுறவு மொத்த விற்பனை நிலைய முகாமையாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தத

No comments:

Post a Comment