மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன்னர், காட்டு யானைகள் பாடசாலைக்கு சென்றிருந்தமையினால் அந்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட சம்பவமொன்று அம்பாறையில் இன்று இடம்பெற்றுள்ளது.
அம்பாறை, திஸ்ஸபுர வித்தியாலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அந்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அம்பாறை நகரிலிருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கிய சுமார் 19 கிலோமீற்றர் தொலைவில் இந்த பாடசாலை அமைந்துள்ளது.
அங்கு இன்று கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் பாடசாலைக்குள், சுமார் நான்கைந்து காட்டு யானைகள் நுழைந்திருப்பதைக் கண்டு அச்சமடைந்து போன வழியிலேயே வீட்டுக்கு திரும்பிவிட்டன.
இதனைக் கேள்வியுற்ற பாடசாலை நிர்வாகம், பாடசாலையை தற்காலிகமாக மூடிவிட்டது. சுப்ல மணிநேரங்கள் பாடசாலைக்குள் இருந்த யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டன.
அம்பாறை, திஸ்ஸபுர வித்தியாலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அந்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அம்பாறை நகரிலிருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கிய சுமார் 19 கிலோமீற்றர் தொலைவில் இந்த பாடசாலை அமைந்துள்ளது.
அங்கு இன்று கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் பாடசாலைக்குள், சுமார் நான்கைந்து காட்டு யானைகள் நுழைந்திருப்பதைக் கண்டு அச்சமடைந்து போன வழியிலேயே வீட்டுக்கு திரும்பிவிட்டன.
இதனைக் கேள்வியுற்ற பாடசாலை நிர்வாகம், பாடசாலையை தற்காலிகமாக மூடிவிட்டது. சுப்ல மணிநேரங்கள் பாடசாலைக்குள் இருந்த யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டன.

No comments:
Post a Comment