Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 26, 2012

வங்கியில் போலி நாணயத்தாள் வைப்பிலிட்ட இருவர் கைது

கல்கிஸ்ஸை பிரதேச தனியார் வங்கியொன்றில் வைப்பிலிட நபரொருவர் கொண்டு சென்ற பணத்தில் போலி நாணயத்தாள்கள் இருந்ததை அடுத்து வங்கியின் நிர்வாகி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 


இதன்படி குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பணம் வைப்பிலிட வந்த பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அதன் பின்னர் குறித்த பெண்ணுக்கு அந்த பணத்தை வழங்கிய மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்தனர். 

சந்தேகநபர்கள் இருவரும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 1ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment