பங்களாதேஷில் சேதமாக்கப்பட்ட பௌத்த வணக்கஸ்தலங்களின் புனரமைப்புக்கு உதவ இலங்கை முன்வந்துள்ளது. இன்று கண்டியில் நிதி சேகரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நிதி சேகரிக்கும் வைபவம் இடம் பெற்றது.
மல்வத்தை மகாநாயக்கத்தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் ஒரு இலட்சம் ரூபாவை வழங்கி நிதியத்தை ஆரம்பித்து வைத்தார்.
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் தேல பத்து இலட்ச ரூபாவை வழங்கியுள்ளார். இதேபோல் இன்னும் பலர் இலட்சக்கணக்கில் உதவ முன்வந்துள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நிதி சேகரிக்கும் வைபவம் இடம் பெற்றது.
மல்வத்தை மகாநாயக்கத்தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் ஒரு இலட்சம் ரூபாவை வழங்கி நிதியத்தை ஆரம்பித்து வைத்தார்.
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் தேல பத்து இலட்ச ரூபாவை வழங்கியுள்ளார். இதேபோல் இன்னும் பலர் இலட்சக்கணக்கில் உதவ முன்வந்துள்ளனர்.

No comments:
Post a Comment