கிழக்குமாகாண முதலமைச்சரின் செயலாளரும் முன்னால் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் உதவி அரச அதிபருமான யூ.எல்.ஏ.அசீஸ் அவர்களை அட்டாளைச்சேனை பிரதேசசபை உருப்பினரும் அபிவிருத்தி குழுவின் உபசெயலாளருமான
எஸ்.எல்.முனாஸ் செயலாளரின் திருக்கோணமலை காரியாலயத்தில் சந்திப்பொன்றை நிகழ்தினார்.
அதன்போது அட்டாளைச்சேனையின் கடந்தகால அபிவிருத்திக்ளையும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடினர் இதுவரை அட்டாளைச்சேனைக்கு பல அபிவிருத்திகள் வருவதற்க்கு காரணமாக இருந்தமைக்கும் உதவி செய்தமைக்கும் முதலமைச்சரின் செயலாளருக்கு முனாஸ் நன்றியும் கூறினார் இதன்போது டாக்டர் நக்பர் மற்றும் சிலரும் பிரசன்னமாகி இருந்தது குறிப்பிடத்தக்கதது.
.


No comments:
Post a Comment