மத்திய மாகாண சபைத் தலைவர் சாலிய திஸாநாயக்க தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது மத்திய மாகாண சபைத் தலைவர் சாலிய திஸாநாயக்க கண்டி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது மத்திய மாகாண சபைத் தலைவர் சாலிய திஸாநாயக்க கண்டி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment