Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, November 10, 2012

சாய்ந்தமருது கடற்கரையில் ஜனாஸா


சாய்ந்தமருது கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை ஜனாஸா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா பாடசாலைக்கு முன்னாள் உள்ள கடற்கரைப் பகுதியிலேயே ஜனாஸா மீட்கப்ட்டது.

இது மன நோயினால் பாதிக்கப்பட்ட சாய்ந்த மருது யூசுப்லெப்பை எம்.ஜெமீல் (42) என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment